திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிரேமதாஸ இருந்திருந்தால் ரணிலுக்கே ஆதரவு வழங்கியிருப்பார்!- தலதா அத்துகோரல தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். கெஸ்பேவவில் ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிரேமதாஸவின் மகனிடம் நாட்டைக் கையளியுங்கள்!- சஜித் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனிடம் நாட்டைக் கையளியுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தனது ஆட்சியில் தேயிலை தொழில்துறையின் பொற்காலம் உருவாக்கப்படும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் கஜேந்திரன் எம்.பி. கைதாகி விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சஜித், அநுர வந்தால் மீண்டும் அழிவுதான்! – ரணில் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readசெப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தத் திட்டமும் இல்லை எனவும், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! – கிளிநொச்சியில் ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும்.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை: வரவேற்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் சிறப்புக் குழு இன்று கூடுகின்றது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஐவர் கொண்ட சிறப்புக் குழு இன்று ஆறு கொண்ட பேர் குழுவாக வவுனியாவில் கூடுகின்றது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரி – 56 ரக துப்பாக்கியால் பஸ் உரிமையாளர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபஸ் உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரி – 56 ரக துப்பாக்கியால் பஸ் உரிமையாளர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபஸ் உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு …