“தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தனிய ஒரு நபருக்கு அல்ல. இது தமிழினத்தின் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய பாதையைத் திறப்பதாக அமையும். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு, கிழக்கு மக்கள் ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு! – அமைச்சர் நிமல் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்.” – இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சஜித்தின் ஆட்சியில் மலையக மக்களுக்கும் சம உரிமை!- மனோ தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணில் வெல்ல வேண்டும்! – அவரிடம் மாவை நேரில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கு மாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாயமான 4 தமிழ் மாணவர்களும் கண்டுபிடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநுவரெலியா, நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சஜித்தால் வெல்லவே முடியாது! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற முடியாது. சஜித் இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அநுரகுமார …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் கோர விபத்து! ஒருவர் பலி; இருவர் படுகாயம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி – ஏ 9 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (04) இரவு வேகக் கட்டுப்பட்டை இழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொலிஸ் அதிகாரியால் இரண்டு பெண்கள் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸ் அதிகாரி ஒருவர் செலுவத்தி வந்த வான் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது. எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மலையகத்தில் 4 மாணவர்களைக் காணவில்லை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபாடசாலைக்குச் சென்ற நான்கு தமிழ் மாணவர்கள் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (04) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மாயமான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை ஏற்கமாட்டோம்! – சிறீதரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் …