3
யாழ். வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.