செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசியத் தலைவராக பிளவுகளைக் குறைக்க அயராது பாட பட்டவர் சம்பந்தன் | ஜனாதிபதி இரங்கல்

தேசியத் தலைவராக பிளவுகளைக் குறைக்க அயராது பாட பட்டவர் சம்பந்தன் | ஜனாதிபதி இரங்கல்

0 minutes read

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பிற்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More