அண்மையில் தமிழ்நாட்டில் நடந்தேறிய கடத்தல் சம்பவம் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பிரித்தானியாவில் கோடைகால விடுமுறைக்கு சில மாதங்களே இருப்பதனால் பெரும்பாலான தமிழர்கள் விடுமுறைக்காக தமிழ்நாடு …
June 4, 2013
-
-
ஆய்வுக் கட்டுரைசெய்திகள்
அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை Croydon Fairfield மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெற்றது Concern Sri Lanka Foundation நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் நிதி திரட்டும் …
-
செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறை பெற்றதையிட்டு இரண்டாம் ஆண்டு விழா கடந்த 26 ம் திகதி Coventry நகரில் சிறப்பாக நடைபெற்றது. கொவென்ட்ரி தமிழ் சங்கத்தின் நிறுவனர் திரு சண்முகலிங்கம் அவர்கள் பிரதம …
-
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அண்மையில் திருகோணமலை நகரசபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது. இவ் உடன்படிக்கை கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்காக என இரு தரப்பும் தெரிவித்தபோதும் கொழும்பு தனது …
-
செய்திகள்
பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். மரணித்த பெண் நோயின் கொடுமையைத் தாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ …
-
ஆய்வுக் கட்டுரைசெய்திகள்
இந்திய மத்திய அரசின் அடுத்த நகர்வு என்ன?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கென 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனாவுக்கான நான்கு நாள் …
-
ஆய்வுக் கட்டுரைசெய்திகள்
பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு….பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு….
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் முடி சூடி (02/06/1953) 60 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் லண்டனில் நடைபெறுகின்றன. சிறப்பு நிகழ்ச்சியாக June மாதம் 4ம் திகதி …
-
ஆய்வுக் கட்டுரை
இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற இலங்கைத் தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச் சென்றபோது அங்கு வைத்து …
-
செய்திகள்
இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல்இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது செயற்குழுவில் யாரும் என்னை பதவி விலகும்படி எந்த உறுப்பினரும் …
-
செய்திகள்
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readலண்டன் நகருக்கு அண்மிய பகுதியில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் குடியிருப்பு நெரிசலான பகுதியில் இருப்பதால் சுற்றுச் சூழலை கவனத்தில் எடுத்து அதிக ஒலி எழுப்பும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை …