வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று 08-01-2015 பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 3.30 …
January 8, 2015
-
-
செய்திகள்
வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவுவவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு
by சுகிby சுகி 0 minutes readநாட்டின் 7வது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல் நாடெங்கும் இடம்பெற்று வரும் வேளையில் வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றார்கள். வவுனியா மாவட்டத்தில விசேடமாக அமைக்கப்பட்டுள்ள 134 வாக்கு …
-
வவுனியா ஸ்கந்தபுரத்தில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பற்றுச்சீட்டு வைத்திருந்த 56 பேருக்கு வாக்களிக்க வாக்குச் சாவடியில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிய வருவதாவது அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பற்றுச்சீட்டு …
-
சினிமா
வரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம் | டுவிட்டரில் திரிஷா அறிவிப்புவரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம் | டுவிட்டரில் திரிஷா அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readகுறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே அதிகம். ஆனால் திரிஷா, 13 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹீரோயின் ஆவதற்கு முன் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், 2002 இல் வெளியான …
-
செய்திகள்
தேர்தல் ஆணையம் விசாரணை | தமிழர் பகுதிகளில் ராணுவக் குவிப்புதேர்தல் ஆணையம் விசாரணை | தமிழர் பகுதிகளில் ராணுவக் குவிப்பு
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையர் மகிந்தா தேசப்பிரியா புதன்கிழமை கூறியதாவது: …
-
செய்திகள்
பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் கொடூரச் செயல் | 12 பேர் பலிபிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் கொடூரச் செயல் | 12 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாரப் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்துக்குள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் புதன்கிழமை புகுந்து இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டு வீசும் சாதனங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில், …