என் தேசம்ஆசியாவின் ஆச்சரியம் என்பதற்குசில காரணங்களைச்சொல்கிறேன் கேளுங்கள்! அட்டைகளும் முதலாளியும்இரத்தம் உறிஞ்சஉழைத்த தொழிலாளிகுளவிக்கொட்டில் சாவான்! மத்திய கிழக்கிற்குஏற்றுமதி செய்யப்பட்டவர்கள்பிணமாக இறக்குமதிசெய்யப்படுவார்கள்! கொரோனா பற்றிவைத்தியர் சொல்லவேண்டியதைஇராணுவத் தளபதிசொல்வார்! வைரஸைத் தடுக்கதமிழர் நிலத்தில் …
September 1, 2020
-
-
கிசு கிசுசினிமா
ரஜினி ருவிட்டரில் யாரை எல்லாம் பின் தொடர்கிறார்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readட்விட்டரில் ரஜினி சாரை 57 லட்சம் பேர் தொடர்கிறார்கள். அவரோ 24 பேரை மட்டுமே தொடர்கிறார். அந்த 24 பேரில் அனிருத், தனுஷ், சவுந்தர்யா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து …
-
உலகம்செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து | WHO எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று ஏறத்தாழ 9 மாதங்களாகியுள்ள போதிலும் வைரஸ் தொற்று …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. …
-
உலகம்செய்திகள்
சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் | இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்கள் கள்ளத் தோணிகளும் அல்ல புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல | சிங்களச் செவ்வியில் விக்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியா செய்யும் செயல் யாருக்காவது தெரியுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசெல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், …