கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை – பொல்வத்தைப் பகுதியில் இன்று அதிகாலை இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் …
November 18, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தென்னிலங்கையில் அதிகாலை இருவர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read -
இலங்கைசெய்திகள்
கிளி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி …
-
கிளிநொச்சி தெற்கு கல்வி வலய ஆளணியினருக்கான செயல்நிலை ஆய்வு koika திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பங்குபற்றுனருக்கான கொளரவிப்பு நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
மகாகவி நினைவும் நூல் வெளியீடும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி நினைவேந்தலும் நூல் வெளியீடும் கனடாவில் இடம்பெறவுள்ளது. தாய்வீடு இதழின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வு வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு …
-
இலங்கைசெய்திகள்
22 வருட கொடுஞ் சிறைவாசத்தின் பின் வெளியில் வந்தார் ரகுபதி சர்மா
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மகஸின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து …
-
பறத்தல் ஒரு மார்க்கம்மன்மத அம்புகள் துளைப்பதும்ஆல கால விடம் நுழைவதும்பறத்தலின் அற்புதக் கீதம் காற்றின் கடலில் சிறகு கலவிகொள்கையில்வெளியின் குழந்தை கண்திறக்கிறது திறத்தல் பற்றி எதை எழுதஅறிவைத் திறக்க ஆழம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் நாதசங்கமம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் மூன்றாவது ஆண்டாய் நடாத்தும் நாதசங்கமம் நிகழ்வு இளம் இசை ஆளுமைகளுக்கான களமாகும். திறமைகளுக்கான அங்கீகாரம், நிகழ்நிலைப்போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளன. திறமைகளுக்கான அங்கீகாரம், நிகழ்நிலைப்போட்டிகள் என்பன நாதசங்கமத்தின் சிறப்பம்சம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகைதடியைச் சேர்ந்தவரும் ,அவுஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் விஞ்ஞானியுமான எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும் கைதடியில் நடைபெற உள்ளது. இலங்கையின் கலாசார அமைச்சால் வருடாந்தம் வழங்கப்படும் சாகித்திய …
-
இலங்கைசெய்திகள்
‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி இன்று ஆரம்பம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் தோறும் நடத்தும் கார்த்திகை மாத மலர்க் கண்காட்சி இன்று (18) தொடங்குகின்றது. அது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பவை …