0
ஈழத்து கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி நினைவேந்தலும் நூல் வெளியீடும் கனடாவில் இடம்பெறவுள்ளது.
தாய்வீடு இதழின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வு வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.