Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மகாகவி நினைவும் நூல் வெளியீடும்

மகாகவி நினைவும் நூல் வெளியீடும்

0 minutes read

ஈழத்து கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி நினைவேந்தலும் நூல் வெளியீடும் கனடாவில் இடம்பெறவுள்ளது.

தாய்வீடு இதழின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வு வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More