பதுளையில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாகப் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக பதுளை மாவட்டத்தின் 26 பாடசாலைகளுக்குத் தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, …
December 8, 2022
-
-
இலங்கைசெய்திகள்
போதைக்கு எதிராக யாழ். பல்கலையில் கருத்தரங்கு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடத்தும் ‘போதைப்பொருள் பாவனை – அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும்’ என்ற …
-
இலங்கைசெய்திகள்
யாழில் 14 வயது மாணவிக்குக் குழந்தை! – 73 வயது வயோதிபர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
அந்தச் சந்திப்பின் நினைவுகளைநெஞ்சத்துள் வைத்துள்ளேன்உந்தன் நினைவுகள் சிறகு விரிக்கையில்நூலகப்புத்தகம்உனதும் எனதுமான இருக்கைகள்ஆயிரம் கதைசொல்லும்அக்கணம் முகாரியாய் ஒரு கவிதை வரைவேன்கவிதைக்கு’ புரிந்துணர்வின்மை’ எனப் பெயர்வைப்பேன் அந்தப் பெயரை எப்படி மறப்பேன்உன்னை நினைக்கும் …
-
‘மாண்டஸ்’ (Mandous) சூறாவளியின் தாக்கம் காரணமாக இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் …
-
தலை முடி உதிர்வதற்கு முதல் காரணம் நன்றாக உணவுகளை எடுக்காமையே அதாவது எமது உணவுகளின் தன்மைகளை தெரிந்து அவற்றை எடுத்து கொள்ள வேண்டும் . சூட்டை உண்டாக்கும் உணவுகள் நிச்சயம் …
-
இலங்கைசெய்திகள்
‘பட்ஜட்’டை எதிர்க்க 5 சிங்களக் கட்சிகள் முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான …
-
இலங்கைசெய்திகள்
பூஸா சிறையிலிருந்து 5 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாலி – பூஸா சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கு உள்நுழையும் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சிம் அட்டைகள், மின்னேற்றி என்பனவும் மீட்கப்பட்டன என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
கிளிநொச்சியில் சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த கருணாகரன், தீபச்செல்வன், யேசுவா, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தக அறிமுகம்| ‘புத்திரன்’ நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகலாதீபம் லொட்ஜை அடுத்து இன்று தான் புத்திரன் வாசித்து முடித்தேன்!இரண்டு நாவல்களும் சிறுசிறு அத்தியாயங்களாக அமைந்திருப்பது என் வாசிப்பை எளிமையாக்கியது. பொதுவாகவே நாவல்கள் வாசிக்கையில் ஒரு அத்தியாயத்தை முடித்து ஓர் …