Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கிளிநொச்சியில் சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு

கிளிநொச்சியில் சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு

1 minutes read

சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த கருணாகரன், தீபச்செல்வன், யேசுவா, ஏழுமலைப்பிள்ளை முதலிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த ஆய்வுகளை ஆய்வாளர்கள் நிகழ்த்த உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More