நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள், ஐ.நா ஏற்பாடு செய்திருந்த ஜெனீவா கூட்டங்களில் பேசிய கருத்துகளை நிராகரிப்போம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. கைலாசா பிரதிநிதிகளின் இந்தக் கருத்துகளுக்கும் ஐ.நா …
March 3, 2023
-
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
மலேசியாவில் வெள்ளம்; மூவர் பலி; 35,000 பேர் பாதிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readமலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ள அனர்த்தத்தில் மூவர் பலியாகியுள்ளனர் எனவும் 35,000 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
‘Twitter’க்கு போட்டியாக ‘Bluesky’
by இளவரசிby இளவரசி 0 minutes readஉலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), ட்விட்டரை அண்மையில் கைப்பற்றியிருந்தார். இதனையடுத்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக …
-
பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அத்தியாவசிய …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகின்றது. இத்திருவிழாவுக்கு 4,500 இலங்கை பக்தர்களையும் 3,500 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள் உள்ளடங்களாக 1,000 …
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் 11 வர்த்தகர்களுக்கு எதிராகப் பாய்ந்தது சட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாப்பாணம் மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் பண்ணை, …
-
இலங்கைசெய்திகள்
வர்த்தகர் சுட்டுக்கொலை: 15 பேரிடம் வாக்குமூலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகளுத்துறை மாவட்டம், பாணந்துறை – பிங்வத்த பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் வர்த்தகரின் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு மக்களுக்கு அசௌகரியம் – நாளை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை(5) பிற்பகல் 2 மணிவரையான …