கத்தார், தோஹாவில் நடைபெற்றுவரும் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியும் ஏசியா லயன்ஸ் அணியும் விளையாட தகுதிபெற்றுள்ளன. …
March 20, 2023
-
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
ஆனையிறவில் ஆடும் சிவன் |
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readயாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் போராட்டம் நாலாதிசையெங்கும் வெடிக்கும்! – அநுர எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நிறைவுக்கு வந்துள்ளது. தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். இல்லையேல் தேர்தலை வலியுறுத்தும் மக்களின் மாபெரும் போராட்டம் நாட்டின் நாலாதிசையெங்கும் வெடிக்கும்.” – இவ்வாறு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
கடலுக்குள் இடிந்து விழுந்த அருங்காட்சியகம்
by இளவரசிby இளவரசி 0 minutes readதென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் (மியூசியம்) ஒன்று கடலுக்குள் இடிந்து விழுந்துள்ளது. எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் ஆதரவு மூலமே மஹிந்தவைப் பிரதமராக்குவோம்! – மொட்டு அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமக்கள் ஆதரவு மூலமே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக …
-
உலகம்செய்திகள்
ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
by இளவரசிby இளவரசி 0 minutes readதென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் இதுவரை 522க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால …
-
இலங்கைசெய்திகள்
“மண்சரிவுப் பாதிப்புக்குத் தோட்ட நிர்வாகமே பொறுப்பு!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பண்டாரவளை, பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் …
-
இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் …
-
ஆசியாஇந்தியாஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்தமிழ்நாடு
இந்திய உயர் ஸ்தானிகராலய தாக்குதலுக்கு கண்டனம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை (Indian High Commission) காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்கி, இந்திய தேசியக் கொடியை கழற்றி வீசியுள்ளனர். மஞ்சள் நிற காலிஸ்தான் கொடியை ஏந்திய ஆண்கள், …