கொரோனா வைரஸ் போன்ற எளிதில் பரவக்கூடிய நோய்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவும் புதிய கட்டமைப்பை உலகச் சுகாதார ஸ்தாபனம் தொடங்கியிருக்கிறது. புதிதாகக் கிருமி தோன்றியதும் எல்லா நாடுகளோடு …
May 22, 2023
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
மற்றுமொரு மொழியில் திருக்குறள்; நூலை வெளியிட்ட மோடி
by இளவரசிby இளவரசி 0 minutes readபப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை, இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாட்கள் …
-
உலகம்செய்திகள்
அகதிகள் சிறை வைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வரவும்: ஐ.நா
by இளவரசிby இளவரசி 1 minutes readகால அளவின்றி மனிதத்தன்மையற்ற வகையில் அகதிகள், குடியேறிகள் சிறைவைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஆஸ்திரேலிய அரசை, ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா, ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கின் புதிய ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தித் …
-
இலங்கைசெய்திகள்
புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது; ஏனைய போர்கள் தொடர்கின்றன! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகின்றது” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார் என கொழும்பின் ஊடகத் …
-
ஞானம் பெறும் போது பெறும் ஞானத்தை விட அதை அடைய காரணமானவரே முதன்மை ஆனவர். பக்தன் ஒருவன் ஆலயம் சென்றான் அங்கு தான் கொண்டு சென்ற எண்ணெய்யை ஊற்றி தீக்குச்சி …
-
இலங்கைசெய்திகள்
இனப்படுகொலை நடக்கவில்லையாம்! – மஹிந்த கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘மே 18ஐ, …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மையே! – சம்பந்தன் அதிரடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையைக் …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தியோரை அச்சுறுத்தியோரைக் கைது செய்க! – ராஜித வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:– …
-