வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரின் மகன், மகனின் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் பொலிஸ் பிரிவில் …
May 25, 2023
-
-
21 மில்லியன் டொலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் கொலம்பியா அருகே அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டது. கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொலம்பிய …
-
-
இலங்கைசெய்திகள்
ஐந்து கால்களுடன் விசித்திர கன்றுக்குட்டி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவவுனியா குஞ்சுக்குளம் கிராமத்தில் ஐந்து கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! வவுனியா பாலமோட்டை கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் ஒரு மாட்டின் கன்றுக்குட்டி ஐந்து கால்களுடன் பிறந்துள்ளது. கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் …
-
விளையாட்டு
முன்னேற பயிற்சியகங்களிடையே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அவசியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு முன்னேற வேண்டுமானால் கால்பந்தாட்ட பயிற்சியகங்களுக்கு இடையில் வருடாந்தம் பெரிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் …
-
விளையாட்டு
இலங்கையில் கடும் வெய்யிலில் ஆப்கான் வீரர்கள் பயிற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியினர் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் …
-
இந்தியாசெய்திகள்
புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.
-
இலங்கைசெய்திகள்
உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் | அமைச்சர் விதுர உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார். வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
O/L பரீட்சை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கான அறிவுறுத்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகல்வி பொதுத் தராதர சாதாரண தரப் 2022 (2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சைக்கான …
-
இலங்கைசெய்திகள்
போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞனின் பாராட்டத்தக்க செயல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉரும்பிராய்தெற்கு J/265 கிராம சேவகர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தன்னை தானே மாற்ற்வேண்டும் என போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞன். இரண்டு வருட காலமாக அதில் இருந்து விடுபட்டு தற்போது …