Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞனின் பாராட்டத்தக்க செயல்

போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞனின் பாராட்டத்தக்க செயல்

1 minutes read

உரும்பிராய்தெற்கு J/265 கிராம சேவகர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தன்னை தானே மாற்ற்வேண்டும் என போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞன்.

இரண்டு வருட காலமாக அதில் இருந்து விடுபட்டு தற்போது கிராம வளர்ச்சிக்கா உதயசூரியன் சனசமூக அமைப்பில் இணைந்து சமூக சேவையிலும் ஈடுபடுகிறார். அபாய ஔடத மேற்பார்வையில் இவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

போதைவஸ்து விழிப்புணர்வு கூட்டங்களில் இவரது அனுபவ பகிர்வையும் பகிர இவரை அழைக்கலாம்.

தன்னை மீட்ட்தனை பெருமையாக நினைக்கிறார்.  அவருக்கு ஆதரவுகள், ஊக்கங்களை வழங்கி முன்னோடியாக்க விரும்புவோர் வாருங்கள்.

சலூட் சூரியகுமாரன் உதயராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More