அம்பாறை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 30 முதல் இன்று காலை வரையான காலப் …
-
தேவையான பொருள்கள்:நண்டு – 500 கிபெரிய வெங்காயம் – 1 தக்காளி – 2 மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஅரைத்துக் கொள்ள: தேங்காய் – 1 மேசைக்கரண்டிபச்சை …
-
திரைப்படம்
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் …
-
நாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
-
செய்திகள்தமிழ்நாடு
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது. இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசியதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். …