ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ளத்தன்மையால் கேலி …
கனிமொழி
-
-
தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மூளை வளர்ச்சி உடல் ஆரோக்கியத்துக்கு வெண்தாமரைக் குடிநீர் …
-
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப் பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க, புத்தி …
-
அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும். அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் …
-
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் தலைப்பு வௌியாகியது.ரஜினிகாந்த் தர்பாருக்கு அடுத்தபடியாக ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் …
-
பல வாரங்களாக, கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இங்கிலாந்தின் பல பகுதிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் ஜோர்ஜ் புயல் தாக்கவுள்ளது. இந்த வார இறுதியில் தாக்கவுள்ள ஜோர்ஜ் புயலினால் …
-
தற்போது, 40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது …
-
இலங்கைசெய்திகள்
பல்கலைக்கழக CCTV கமெராக்களை அகற்றிய மாணவர்கள் கைது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகளனி பல்கலைக்கழகத்தில் பொருத்தியிருந்த CCTV கமெராக்களை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி – உடுகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற மாவட்ட …
-
கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார …