Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலைக்கழக CCTV கமெராக்களை அகற்றிய மாணவர்கள் கைது.

பல்கலைக்கழக CCTV கமெராக்களை அகற்றிய மாணவர்கள் கைது.

1 minutes read

களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தியிருந்த CCTV கமெராக்களை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிக்கு ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு நிமித்தம் பொருத்தப்பட்டிருந்த 14 CCTV கமெராக்களை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருசிலர் அனுமதியின்றி அகற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More