பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்ற 11 கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (13) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் பதவி விலக வேண்டும் என …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
கடன் பத்திரங்களை திறந்துகொள்ள முடியாமையே மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம்: சுகாதார அமைச்சு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்து, தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு பசிலுக்கு சஜித் அறிவுறுத்தல்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை விவசாய தொழில்முனைவோர் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவிவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாமதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என இலங்கை விவசாய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் விவசாயத்தை …
-
சோம்பு என்பது அபியேசியே குடும்பத் தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சோம்பு அதிமதுரம், …
-
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் …
-
அமெரிக்காஇந்தியாஉலகம்செய்திகள்
மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது அந்தந்த நாட்டினைப் பொறுத்தது|இந்திய வெள்ளை மாளிகை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியா இம்மாதத்தின் முன்னரைப் பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 360,000 பீப்பாய்கள் வீதம் மசகு எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது என்று ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் …
-
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில், 54பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதுபற்றி,முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை 1மணிக்கும் 5மணிக்கும் இடையில் இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஆசிரியரும் …
-
இலங்கைசெய்திகள்
கடன் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையின் அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இலங்கைக்கு பொறுப்புள்ள நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவதை உரிய கலந்துரையாடல் மூலம் …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
இந்தியா இலங்கைக்கு 11,000 மெ. தொன் அரிசி கொடுத்தது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய உதவி திட்டத்தின் கீழ் இலங்கை வந்தடைந்த குறித்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி, கொழும்பு துறைமுகத்தில் வைத்து …