12சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (28) …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
பெற்றோலிய வர்த்தகத்தில் 24 நிறுவனங்கள் தயார் | கஞ்சன விஜேசேகர
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் (EOI) வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது …
-
இலங்கைசெய்திகள்
வதந்திகளை நம்ப வேண்டாம் | இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபோதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இது தொர்பில் கூட்டுத்தபானம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான …
-
இலங்கைசெய்திகள்
2021 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
by கனிமொழிby கனிமொழி 2 minutes read2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளங்களின் ஊடாக …
-
மூன்று சந்தேகநபர்களை ரூபா 23 கோடி பெறுமதியான 33½ கி.கி. நிறை கொண்ட ஏஷ், குஷ், கொக்கைன் ஆகிய போதைப் பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (28) அதிகாலை …
-
இந்தியாஉலகம்செய்திகள்
இந்திய-அவுஸ்திரேலிய கடற்படை கடல்சார் கூட்டுப்பயிற்சி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅவுஸ்திரேலிய ரோயல் கடற்படையுடன் இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சுமேதா கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளது. பலம் வாய்ந்த கடற்படைகளுக்கிடையிலான தொடர்புகளையும் இயங்கு நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இக்கப்பல் இக்கூட்டுப் …
-
சீனாவில் ஏற்பட்டுள்ள வரட்சி அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்பம் சுட்டெரிக்கிறது. தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் தண்ணீரை உள்ளூர்க் குடியிருப்பாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க அதிகாரிகள் திணறுகின்றனர். நாட்டின் பல …
-
எதிர்வரும் மாதங்களில் ரஷ்ய இராணுவத்தில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார். தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் …
-
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை (27) பி.ப. 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையில் நடைபெற …
-
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை ஞாயிற்றுக்கிழமை (28) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மு.ப. 10.30 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் …