முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நிலையில் நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று (25) நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை …
கனிமொழி
-
-
இலங்கைவிளையாட்டு
ஆசியக் கிண்ண வலைபந்து போட்டியில் விளையாடவுள்ள தர்ஜினி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் …
-
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் 19கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21பேருக்கு வகுப்பத்தடை …
-
இலங்கைசெய்திகள்
உலகின் வலிமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்க | வஜிர அபேவர்த்தன
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன நேற்று (24) சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் உலகின் வலிமையான தலைவரான ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இருக்கின்றாரென …
-
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . முட்டை உற்பத்தி செய்யும் …
-
கிராம சேவகர்கள் பிரிவுகளை பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் 22ஆம் திகதி …
-
உலகம்செய்திகள்
மின்சார பற்றாக்குறை |பங்களாதேஷ் பாடசாலைகள் பூட்டு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமின்சார பற்றாக்குறையால் பங்களாதேஷ் பாடசாலைகளுக்கு மேலும் ஒருநாள் பூட்டு பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை குறைப்பதற்கு பாடசாலைகள் வாரத்தில் மேலும் ஒருநாள் மூடப்படுவதோடு அலுவலக நேரமும் குறைக்கப்பட்டுள்ளது என்று அரச …
-
-
அனைத்து அரச ஊழியர்களும் இன்று (24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை …
-
UNDP நிறுவனமும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளை சேவையிலீடுபடுத்துவதற்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எரிபொருள்நெருக்கடி மற்றும் சுற்றாடல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் …