லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் விஜய் படத்திற்கு …
கனிமொழி
-
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
சிவகார்த்திகேயன் படத்தில் பெரியப்பாவாக கவுண்டமணி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசிவகார்த்திகேயன் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய இடைவேளை எடுத்த கவுண்டமணி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது வயது முதிர்வு …
-
இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் …
-
* வெங்காயத்தை நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்த பிறகு நறுக்கினால் கண்கள் எரிச்சல் ஏற்படாது. * மீன் பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு …
-
பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபாய ராஜபக்ச இராஜினாமா செய்தார் : சபாநாயகர்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இராஜினாமா கடிதம் சிங்கபூர் தூதரகம் ஊடாக கிடைக்கப்பெற்றதாக சபாநாயகர் அறிவிப்பு மேலும் உண்மை தன்மைகள் நாளை அறிவிக்கப்படும்
-
இலங்கைசெய்திகள்
ஜித்தா நகரை நோக்கி பயணிப்படும் கோட்டாபய | சர்வதேச ஊடகங்கள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றதாக CNN செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூர் ஊடாக சவுதி அரேபியாவின் …
-
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் …
-
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கருகில் இடம்பெற்ற அமைதியின்மையை கருத்தில் கொண்டு …
-
மட்டக்களப்பு,ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் செவ்வாய்கிழமை (12) இரவு காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஆயித்தியமலை வடக்கில் வசித்த, போரதீவைச் சேர்ந்த(54வயது) முண்டாப்போடி விஜயராசா என்பவரே …