இயேசுவின் இரத்தத் துளிகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் தங்கக் கலைப்பொருள் ஒன்று வடக்கு பிரான்ஸில் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை பார்ப்பதற்காக கடந்த 1,000 …
கனிமொழி
-
-
இலங்கைவிளையாட்டு
நிந்தவூர் 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் 09 வெள்ளிப்பதக்கங்கள் வென்று மொத்தமாக 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு …
-
சீனாவின் சிறு நகர் ஒன்றில் ஒரே ஒரு கொவிட்–19 தொற்றுச் சம்பவம் காரணமான ஆயிரக்கணக்கானோர் பொது முடக்கத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். ஹுனான் மாகாணத்தில் உருக்கு உற்பத்தி மையமாக இருக்கும் வுகாங் நகரிலேயே …
-
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபருடன் இணைந்தவாறு …
-
நாளை வியாழக்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையைஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பகல் வேளையில் ஜூலை 13 பெளர்ணமி தினத்தில் பி.ப. 1.00 முதல் இரவு …
-
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி …
-
குழந்தைகளுக்கு வயிற்றில் உருவாகும் பூச்சியை அழிக்கும் மருந்து. பெரியவர்களக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பானம். எனவே, வேப்பம்பூ ரசம் செய்து அனைவரும் சாப்பிடலாம். செய்முறை பற்றி கீழே கொடுத்துள்ளோம். தேவையான …
-
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு …
-
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவறமாட்டீர். 1. புதினா …
-
இலங்கைசெய்திகள்
வரிசையில் காத்திருந்த பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணை இராணுவத்தினர் உடனடியாக காசல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாயும் சேயும் …