Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிந்தவூர் 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு

நிந்தவூர் 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு

1 minutes read

கல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் 09 வெள்ளிப்பதக்கங்கள் வென்று மொத்தமாக 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இவ்வலய மட்டப்போட்டியில், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை 16 வயதுப்பிரிவு மாணவன் எம். அப்ஸீத் அஹமட் சம்பியன் பட்டம் பெற்று வெற்றி வாகை சூடியதோடு, மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More