தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். விஜயகாந்த் கடந்த ஜூன் 14 ஆம் திகதி சென்னையில் உள்ள …
கனிமொழி
-
-
உக்ரைன் எல்லைக்கு அருகில் இருக்கும் ரஷ்ய நகரான பெல்கொரோட்டில் இடம்பெற்ற வெடிப்புகளில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புகளால் 11 தொடர்மாடி கட்டடங்கள் மற்றும் குறைந்தது 37 …
-
இலங்கைசெய்திகள்
10 நாட்களுக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் |கஞ்சன விஜேசேகர
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின் போது எதிர்வரும் இரு மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவித்தார். …
-
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலிகளை வெப்பமான துணியின் மூலம் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம். மற்ற சிகிச்சையுடன் ஒப்பிடும்போது மாதவிடாய் பிடிப்பிற்கு வெப்பம் சிறந்தது என்று …
-
அதிகத் தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக …
-
தயிர் சேர்க்கப்பட்ட ஸ்மூத்திகள் அல்லது ஷேக்குகளை தயாரிப்பது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு அடர்த்தியை 30 களுக்குப் பிறகு அதிகரிக்க உதவும். எனவே நீங்கள் பால் உள்ள பானங்களை …
-
வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி …
-
அதி தீவிர இடைவெளி பயிற்சி, தினமும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட முடியாத நிலையிலும் பலன் தரும் என்கிறார்கள் வல்லுனர்கள். ஏழு நிமிடங்களில் 12 பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் 30 …
-
இலங்கைசெய்திகள்
அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரமே …
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், …