விடியற்காலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றில் அல்லது காபி, டீ, சுடுதண்ணீர் குடித்துவிட்டு தரை விரிப்பிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதை சுவாசத்தின் மீது …
சுகி
-
-
மிஸ் இந்தியா 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டி இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி `வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் யார்… வெற்றியா, தோல்வியா?’ – நடிகர் அயுஷ்மான் குரானாவின் இந்தக் கேள்விக்குச் …
-
சிறப்பு கட்டுரை
ரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்ய தொடங்கியுள்ள ஐ.நா
by சுகிby சுகி 1 minutes readரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்ய தொடங்கியுள்ள ஐ.நா : மியான்மருக்கு திரும்ப வாய்ப்புள்ளதா? வங்கதேசத்தில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்நடவடிக்கையினை ஐ.நா. …
-
ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் …
-
எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இதுதான் மிக முக்கிய தவறாகும். ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. …
-
செய்திகள்
பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்து 9 பேர் பலி | நைஜீரியா
by சுகிby சுகி 0 minutes readசாலையின் நடுவே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து சாலையில் ஓடியதால் அங்கு தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த …
-
வாழ்க்கையின் வழியில் வந்துவிட்டோம் வரமா சாபமா என அறியாமல் வாழ்ந்துவிட்டோம் ஏற்றமும் தாழ்வும் வாழ்க்கையில் சகஜம் ஏற்றம் சிறிதும் தாழ்வு பெரிதும்தான் நிஜம் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பர் …
-
நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். நுரையீரலை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை …
-
சயன்ஸ் சானலில் சூரிய குடும்பம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். சூரிய குடும்பம் உண்டான போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்ததாக தெரிகிறது.அவை ஒன்றுடன், ஒன்று மோதி அழிந்து, …
-
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா …