இரக்கத்தையும், உறக்கத்தையும் அளவோடு பயன்படுத்து அதிகமாக உறங்குபவன் சோம்பேறி அதிகமாக இரக்கம் காட்டுபவன் ஏமாளி! நன்றி : ஒரு துளி
சுகி
-
-
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி …
-
வணக்கம். நெய்தல் கவிதைக்கான இதழ் தனது மூன்றாவது இதழை மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. உங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். தொடரும் இதழ்களுக்கு கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிதை நூல்களின் …
-
சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரிக்கப் போவதாக சுருதிஹாசன் அறிவித்து இருக்கிறார். இந்த …
-
செய்திகள்
அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றம்!
by சுகிby சுகி 0 minutes readஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளால் அதிருப்தியடைந்தே, பேரவையை விட்டு அமெரிக்கா வெளியேறியுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே நேற்று வொசிங்டனில் இந்த …
-
சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து! சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் …
-
நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது …
-
சிறப்பு கட்டுரை
உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்!!!
by சுகிby சுகி 1 minutes readஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்.அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள். 1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. …
-
நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் …
-
நீங்களும் அதிகமாக தனிமையை விரும்புபவரா நீங்கள் – அப்போ கண்டிப்பாக இதை படிங்க!! சிலர் தனிமையை வரம் என்றும் இன்னும் சிலர் சாபம் என்றும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்தகாலத்தில் …