நிலம் குளிரக் குளிரநனைத்த மழைவெப்பம் ஏறி காயும்வயிறுகளைநனைக்க முடியாமல்ஒவ்வொரு புயலிலும்தோற்றேகரையைக் கடக்கிறது . – சதீஷ் குமரன் நன்றி : கீற்று.காம்
சுகி
-
-
-
ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும். ‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி …
-
காந்த கண்ணழகி, தென்னாட்டு பேரழகு, என அனைத்து அழகு சொல்லுக்கும் சொந்தக்காரி சில்க் ஸ்மிதா. வனப்பான உடல்… எடுப்பான இடை… மொத்த அழகையும் குத்தகை எடுத்த கண்ணு, பளபளக்கும் பட்டு …
-
தலைகனம் பிடித்தமானுட இனத்தின்தலைகனம் அறுக்கவந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும்மெஞ்ஞானத்திற்கும்சவுக்கடி கொடுக்கவந்தவன் நான் . . . வல்லரசிற்கும்பேரரசிற்கும்இயற்கை இதுவெனபாடம் புகட்டவந்தவன் நான் . . . …
-
-
“ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம் போகாத..” அக்கறையுடன் கூறிய ரஹீம் பாயை …
-
விதி என்பதுதன்னம்பிக்கை அற்றவனின்தாய்மொழிஅதுஇறந்து போய்நடனமாடிக்கொண்டிருக்கும்வாழத் தெரியாதவனின்வாய்ப்பாடுஅதுதன் எச்சிலைக்கூடஅடுத்தவன் வாய்மூலமாய்த்துப்பிவிட முடியுமாஎனசோம்பிக் கிடப்பவனின்ஒப்பாரிவிதியை நம்பிமுகந்தொங்க மாட்டான்மூலிகைத் தமிழன்எந்த எறும்புவிதியை நம்புகிறது?எந்தப் பறவைவிதியை நம்பிவிழிநீர் உகுக்கிறது? – பா. விஜய் நன்றி : …
-
“அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் …
-