தேவையானவை: சிக்கன்…………………. ..1/4 கிலோமிளகாய்ப் பொடி………..1 தேக்கரண்டிமல்லிப் பொடி………………1 தேக்கரண்டிமிளகுப் பொடி…………….1/2 தேக்கரண்டிசீரகப் பொடி…………………1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் ……………….கொஞ்சம்எலுமிச்சை சாறு………….1 தேக்கரண்டிதயிர்…………………………….1 தேக்கரண்டிஇஞ்சி, பூண்டு பேஸ்ட்……1 தேக்கரண்டிவெங்காயம்………………….100 கிராமதேங்காய்ப்பால்……………100 .மில்லிதக்காளி………………………..4கறிவேப்பிலை…. …
சுகி
-
-
இன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. கருப்பைப் புற்றுநோயை விட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் அமைகின்றது. ஆனால் வாழ்க்கை முறை …
-
-
கவர் ஸ்டோரிசினிமா
எலியில் ஆரம்பித்த வெற்றி வரலாறு | மிக்கி மவுஸும், டிஸ்னி சாம்ராஜ்யமும்
by சுகிby சுகி 4 minutes readமிக்கி மவுஸின் கதை அதன் கதை மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை ‘மிக்கி மவுஸ் கம்பெனி’ என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். டிஸ்னி என்பது இன்றுதான் ஒரு …
-
தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம். சிலருக்கு மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாக, …
-
நீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்…! நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்…! நன்றி : கவிதை குவியல்
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 7 minutes readபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது. …
-
“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும்! தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை உணவுகள் உயர்வானவை” என்ற தவறான எண்ணம், …
-
ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் …
-
மாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் “புகழேந்தி இன்னும் வரேல்லையா?” என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய் …