“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். மற்றுமொரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளர் எனக் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணிலுக்கே முழு ஆதரவு! – அரவிந்தகுமார் பகிரங்க அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாட்டில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அழைப்பு வந்தால் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார்! – சம்பிக்க அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது. அதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.” – இவ்வாறு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செட்டிகுளம் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா – செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் – மதவாச்சி பிரதான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
என்னை மலினப்படுத்தத் தமிழரசுக் கட்சிக்குள் சிலர் சூழ்ச்சி! – சிறீதரன் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வேறு நபர்களை வைத்து என்னை மலினப்படுத்துகின்ற விடயங்களை எங்களுடைய கட்சியைச் சார்ந்த சிலர் மிகவும் நூதனமாகக் கைக்கொள்கின்றார்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமொரகஹஹேன பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஓட்டோவில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅநுராதபுரம் – கெபிதிகொல்லேவ – கொல்பெந்த குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
லொறி மோதி தாதி பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபணி முடிந்து கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி மீது சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற லொறி மோதி விபத்துக்குள்ளாகியதில் அவர் உயிரிழந்தார் என்று பிலியந்தலை பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
லொறியில் மோதி இரண்டரை வயது குழந்தை சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபெற்றோருடன் ஆலயமொன்றில் குழந்தை சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தபோது, மேற்படி குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது லொறியில் மோதி உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை, பிபில …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது என்று மாவனல்லை பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் …