அக்கரைப்பற்று, கல்முனை – மாட்டுபாளையம் பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியைப் பொலிஸார் கைது செய்தனர். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 இற்கு ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முதலில் ஜனாதிபதித் தேர்தல்! பொதுவேட்பாளர் ரணில்!! – அரசியல் உயர்மட்டங்கள் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? முதலில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் சி.ஐ.டி.!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய அந்த மர்ம நபரைச் சி.ஐ.டியினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நடிகை தமிதா கைது! – கணவரும் சி.ஐ.டியிடம் சிக்கினார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மொட்டுக் கட்சி எம்.பி. நந்தசேன காலமானார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (வயது 69) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக நேற்று அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், அவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் பிளவுபடாது! – விக்கி சொல்கின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முல்லைத்தீவில் வைத்து அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்த சஜித்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு! – மனோவிடம் ரணில், விஜயதாஸ உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களைத் தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மூதூரில் ஒருவர் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமூதூரில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவினரால் மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூதூர், ஈச்சலம்பற்று …