குற்றவாளியாக இருந்தபோதும் சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும், புற்றுநோய் அவரைப் பலிகொண்டுவிட்டது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்த் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரசின் பயணப் பாதை வெற்றி என்பது உறுதி! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 9 minutes read“அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கின்றது. எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருக்கின்றோம். அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாந்தனைப் பழிதீர்த்தது இந்தியா! – யாழில் புகழேந்தி குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது. ஈழத் தமிழர்களுக்காக இந்தியா நிற்காது. உதவியும் செய்யாது. சாந்தன் விவகாரத்தில்கூட பழிவாங்கும் – பழிதீர்க்கும் எண்ணமே இந்தியாவுக்கு அதிகம் இருந்தது.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் நான்கு மாத ஆண் குழந்தை பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசளி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ். தென்மராட்சி, மாசேரி, வரணிப் பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட கற்குவாரியாகக் காணப்பட்ட அந்தப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தாய்ப்பால் புரைக்கேறி ஆண் குழந்தை உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிறந்து ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. இந்தப் பரிதாப சம்பவம் பலாங்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பெருமளவு சனத்திரளுடன் சாந்தனின் இறுதி ஊர்வலம்! – வீதியெங்கும் உறவுகள் கண்ணீர் கதறல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமறைந்த சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டி – இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாந்தனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறிய தாய்! – இறுதிக்கிரியை ஆரம்பம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலை யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் அவரது சகோதரி ஆரத்தி எடுத்துப் பெற்றுக்கொண்டமை அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்திருந்தது. சாந்தனின் புகழுடல் நேற்று மாலை சகோதரியின் வீட்டுக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ் மக்கள் பெருமளவில் திரண்டு சாந்தனின் புகழுடலுக்குக் கண்ணீர் மல்கி அஞ்சலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் புகழுடலுக்குத் தமிழ் மக்கள் இன்று பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் உயிர் துறந்த சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்கள் அஞ்சலி …