கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான் மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பார்த்து இரசித்துள்ளார். அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மீண்டும் இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்! – சுரேஷ் கண்டனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readபௌத்த பிக்குகளுடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்து மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரத்தைப் பொலிஸார் இடுகின்றனர் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் ஈழ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘அறிவிலி’ கோட்டாவே பொய் சொல்லாதீர்! – மனோ பதிலடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் ஒன்றுதிரண்டு அரகலவை நடத்தினார்கள் என்று தன் நூலில் கூறும் முன்னாள் ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கின் பிரதம செயலாளராக இளங்கோவன் 15 ஆம் திகதி நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாண பிரதம செயலாளராகத் தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் எதிர்வரும் 15ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் அவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் நாளை 68.57 ஏக்கர் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் நாளை விடுவிக்கப்படவுள்ளன என்று மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 412 ஏக்கரில் இருந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கோர விபத்தில் மூவர் பரிதாபச் சாவு! – இருவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ரம்பேவ – அநுராதபுரம் ஏ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்து பொலிஸார் வெறியாட்டம்! – 8 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் இன்று மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்கள், பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர். இராணுவத்தினர், விசேட அதிரடிப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆலயத்துக்குக் குடிதண்ணீர் வழங்க மறுத்த பொலிஸார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்துக்கு வருகை தந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பொலிஸார் மறுப்புத் தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. வெடுக்குநாறிமலை ஆதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாண பிரதம செயலாளராகத் தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மக்களுக்குத் தீர்வு வழங்கவேமாட்டார் ரணில்! – சஜித் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதில் உரை …