சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் புகழுடல் வடக்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினத்தை தமிழ்த் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புக்கள் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநீர்கொழும்பு வைத்தியசாலையில் மீள் மரண விசாரணை மற்றும் மீள் உடற்கூற்றுப் பரிசோதனை நிறைவு பெற்ற பின்னர் சாந்தனின் பூதவுடல் இன்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தியாவின் நயவஞ்சகத்தால் சாகடிக்கப்பட்ட ஈழத்தமிழன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மரண விசாரணை, பிரேத பரிசோதனையால் சாந்தனின் பூதவுடல் யாழ். வருவது தாமதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவின் நயவஞ்சகத்தால் உயிரிழந்த ஈழத்தமிழன் சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் பூதவுடல் நேற்று நண்பகல் நாட்டை வந்தடைந்தது. எனினும், மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையால் பூதவுடல் யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஆசையோடு தேசம் காண இருந்தவருக்கு இந்தி அதிகாரம் எமனானது! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாப்பு விதி மீறல்களை ஒப்புக்கொள்கின்றது தமிழரசின் நிர்வாகம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டமையை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள கட்சியின் நிர்வாகிகளான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் முடிந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தாயார் புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) இன்று மதியம் 1:30 மணியளவில் கொழும்பு – தெகிவளையில் தனது மகளின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எம்.பி. பதவியைத் துறந்தார் உத்திக பிரேமரத்ன!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தைச் சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்
எனக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும்! – சபாநாயகர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும்.” – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் மேற்படி யுவதி இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் …