கறுப்பு ஜனவரியையொட்டி ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும், இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டிப் போராட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இன்றும் கோர விபத்து! மூவர் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுருநாகல், நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாரம்மல விகாரைக்கு அருகில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்குக் கடும் போட்டி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று இடம்பெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கடும் போட்டியிருக்கும் என்று கருதப்படுகின்றது. தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்றும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குறுகிய கால அவகாசத்தில் தமிழரசின் மத்திய குழு கூடுகின்றது இன்று!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது. மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் அங்கம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் இன்று போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா! – பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகருமான பவதாரணி உடல்நலக்குறைவால் நேற்று இலங்கையில் காலமானார். அவருக்கு …
-
இலங்கைசெய்திகள்
நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! – அரசிடம் சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசு திருடர்களைச் சரியாகப் பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எனவே, அரசு வற் வரியை அறவிடாமல் திருடிய திருடர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த …
-
கம்பஹாவில் பௌத்த தேரர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, மல்வத்து – ஹிரிபிட்டிய பகுதியிள்ள விகாரையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே தேரர் சாவடைந்துள்ளார். 44 வயதுடைய தேரரே …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தீர்வுக்கு இந்தியா கைவிரிப்பு! – திரும்பவும் ஒற்றுமைக் கயிறு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான – நீதியான – தீர்வைப் பெற்றுத்தர வலிமையற்ற இந்தியா, தன் இயலாமையை மூடி மறைக்கப் புதுக்கதை – கயிறு – விடுகின்றது. இலங்கை அரசுக்கு …
-
இலங்கைசெய்திகள்
மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்! – வரணியில் சோகம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி – இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே சம்பவத்தில் …