யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் இன்று மீட்பு! – அவற்றில் ஒன்று கைக்குழந்தையுடையது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘அணையா விளக்கு’ போராட்டக் களத்தில் ஐ.நா. ஆணையாளர்! – மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்துக்குச் சென்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐ.நா. ஆணையாளர் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு இன்று பிற்பகல் ஹெலியூடாக வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழினப் படுகொலை: இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்! – ஐ.நா. ஆணையரிடம் சிறீதரன் கோரிக்கை (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி தமிழரசு வசம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இன்று மாலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற அமர்வில் தவிசாளருக்கான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரிஷாத் அணி, ‘திசைகாட்டி’யின் ஆதரவுடன் மன்னார் நகர சபையைக் கைப்பற்றிய ‘சங்கு’ (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மன்னார் நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. நகர பிதாவாக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மன்னார் பிரதேச சபையில் திசைகாட்டியுடன் இணைந்து தமிழரசை வீழ்த்தியது சங்கு! – ரிஷாத்தின் அணிக்குத் தவிசாளர் பதவியையும் பெற்றுக்கொடுத்தது (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை வீழ்த்தியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குத் தவிசாளர் பதவியையும் பெற்றுக்கொடுத்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை வந்தார் ஐ.நா. ஆணையாளர்! – பிரதமருடன் முதல் சந்திப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவர் நாளைமறுதினம் வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுரேன் ஏகமனதாகத் தெரிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராகச் சுப்பிரமணியம் சுரேன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் …