திருகோணமலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வு …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா விளக்கு’ (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ தொடர் போராட்டம் இன்று ஆரம்பமானது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் 3 நாள்கள் ‘அணையா விளக்கு’ போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் எதிர்வரும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தாயும் மகளும் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசெம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி கவனயீ ர்ப்புப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி செம்மணியில் நாளை போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசெம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சங்குக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் ஒருவர், கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடம் விளக்கமும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வலிகாமம் மேற்கில் தமிழரசு ஆட்சி! – தவிசாளரானார் ஜெயந்தன் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தமிழரசு வசம்! – மீண்டும் தவிசாளரானார் பிரகாஷ் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவானார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காரைநகர் பிரதேச சபையில் சுயேச்சைக் குழு – சைக்கிள் – மான் இணைந்து ஆட்சி! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசுயேச்சைக் குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து யாழ். காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. அதற்கமைய காரைநகர் பிரதேச சபையின் …