சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கம்மன்பிலவை நான்கு மணிநேரம் துருவிய சி.ஐ.டி.
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலின் பின் தமிழ்க் கட்சிகளின் நகர்வு என்ன? – சுமந்திரனிடம் கேட்டறிந்த இந்தியத் தூதுவர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீர் காதல்! – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்.” – இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் இளைஞரின் சடலம் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் இன்று காலை 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீடகப்பட்டுள்ளது என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர் மேற்படி இளைஞரைக் காணவில்லை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஆற்றில் மூழ்கி நால்வர் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலனறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்மலானையில் இருந்து பொலனறுவையில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இந்தியாவுடன் அநுர அரசு செய்த இரகசிய ஒப்பந்தம் என்ன? – சஜித் அணி பகிரங்கக் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இன்னும் நாடாளுமன்றத்துக்கோ, நாட்டுக்கோ தெரியப்படுத்தவில்லை. அவ்வாறெனில் அரசு செய்யக் கூடாத ஒன்றைச் செய்துள்ளதா? தெரிந்தோ தெரியாமலோ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற முனையாதீர்கள்! – தமிழ்க் கட்சிகளிடம் அநுர அரசு வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொழும்பு மாநகர சபையில் பிரதான இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கக் கங்கணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு மாநகர சபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பான தேசிய மக்கள் சக்தியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அறிவித்து வருவதால் கொழும்பு அரசியல் களம் பெரும் …