யாழ். செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொழும்பில் சிக்கிய கைத்துப்பாக்கி குறித்து பொலிஸார் விசாரணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 488 பேர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி; மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு அனுமதி! – யாழ். நீதிமன்றம் கட்டளை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதேநேரம், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்! – சிறீதரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை! – சுமந்திரன் கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம். மாறாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி? – பூர்வாங்க ஆய்வுகளில் கண்டுபிடிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் தற்போது தோண்டப்படும் மனிதப் புதைகுழி இடத்துக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி இருப்பதாக அஞ்சப்படுகின்றது. தற்போதைய பூர்வாங்க ஆய்வுகளில் இந்தத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் இதுவரை 18 எலும்புக்கூடுகள் அடையாளம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டு. ஆரையம்பதி விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவின் தாழங்குடா பகுதியில் இரவு 11 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணிப் புதைகுழி விடயத்தில் விசாரணை துரிதப்படுத்தப்படும்! – நீதி அமைச்சர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசெம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- “செம்மணிப் புதைகுழி …