தனது மனைவியை வெட்டிப் படுகொலை செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தப் பயங்கரச் சம்பவம் வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. புளியங்குளம் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணிப் புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என ஏராளமான எலும்புக்கூடுகள்! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 2 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவர் பிணையில் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழகத்தில் இருந்து 37 வருடங்களின் பின் தாயகம் திரும்பிய வேளை கைது செய்யப்பட்ட முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் தமிழகத்துக்கு அகதியாகச் சென்றவர் மீண்டும் இலங்கைக்குத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இரத்மலானை – பலாலி விமான சேவை மீண்டும் வழைமைக்கு! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்துக்கு இடைடயிலான சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது. இதனடிப்படையில் இந்தச் சேவையை ஆரம்பிக்கும் முகமான தகுதிகாண் விமான சேவை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 36 வயதுடைய நபரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சைக்கிள் – சங்கு கொள்கை ஒப்பந்தம்! – யாழில் இன்று கைச்சாத்து (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readதமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல் 12.45 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முல்லைத்தீவில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல் தோணியில் தாமரைப்பூ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் பலி! – முல்லைத்தீவில் துயரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணியில் இன்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர், கேணிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். கேணிக்குள் தவறி வீழ்ந்த இரு மாணவிகளும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பூநகரியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர், இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பூநகரி, செம்பங்குன்று …