மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேற்படி உப பொலிஸ் பரிசோதகர் ஒபொலிஸ் நிலையத்தின் ஓய்வு …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலையில் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நினைவேந்தல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
டக்ளஸ் – சித்தார்த்தன் சந்திப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சங்கு – சைக்கிள் கூட்டணி தரப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் காலவரையின்றி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் எம்.பி. சிவசிதம்பரத்தின் நினைவு தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப சபாநாயகரும் உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் கரவை மு. சிவசிதம்பரத்தின் 23 ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குருந்தூர்மலையில் கைதாகிய இரு விவசாயிகளும் விடுதலை! – வழக்கும் தள்ளுபடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு மாவட்டம், குருந்தூர்மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு விவசாயிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உரும்பிராயில் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன். சிவகுமாரனின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் நீதி கோரி உறவுகள் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readயாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வர்த்தமானி நீக்க அறிவிப்பு உடன் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம்! – சுமந்திரன் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக அரசு அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திரும்பவும் 3 மாதங்களுக்குத் தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்! – யாழ். பல்கலையில் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் …