இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்துக்குச் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) வாழ்த்துத் தெரிவித்தவரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் (ரி.ஐ.டி.) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?” – வல்வெட்டித்துறையில் போராட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உட்பட்டு வரும் சுமார் 12.8 கிலோமீற்றர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் முதலை கடித்துப் பெண் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, உளுக்குளம் – பாவற்குளம் பகுதியில் முதலை கடித்துப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குக! – கனேடிய அரசிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 6 minutes read“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவையின் தலைமையைத் தக்க வைக்கும் வழக்கு ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவே நீடிக்கின்றார் என்று பிரகடனம் ஒன்றை உத்தரவாக வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முல்லைத்தீவில் மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது. அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பசறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பசறை – பதுளை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மலையகத்தில் ரயில் மோதி குடும்பஸ்தர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு! – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு …