. வைத்திய கலாநிதி கலாநிதி அனந்தசயனன், வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோருடன் பல்வைத்தியம் தொடர்பாக ஒரு நீண்ட கலந்துரையாடலை ஊடகவியலாளர் கோகுலன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்த்தியிருந்தார். கவனத்தில் எடுக்காத …
ஆசிரியர்
-
-
இலண்டன்விளையாட்டு
இலண்டனில் தற்போது சதுரங்க பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டனில் சதுரங்க விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது சுவிட்சர்லாந்து சதுரங்க விளையாட்டு சங்க நிறுவனர் திரு கந்தையா சிங்கம் அவர்களினால் நடாத்தப்படும் இப் பயிற்சி இலண்டன் வெம்பிளியில் நடைபெறுகின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசமையல்
தமிழக பிரபல சமையல் குறிப்பு கலைஞர் பிரியா பாஸ்கர் வழங்கும் சங்ககால சமையல் விரைவில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழக பிரபல சமையல் குறிப்பு கலைஞர் பிரியா பாஸ்கர் வணக்கம் இலண்டன் இனைய தளத்துக்கு சங்ககால சமையல் எனும் தலைப்பில் தமிழர் வரலாற்றில் சுமார் 1000 வருடங்களின் முன்னர் …
-
சமையல்
வணக்கம் லண்டன் தளத்தில் “சமையல் குறிப்பு” புதிய பகுதி ஆரம்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read -
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
கிளி மக்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலில் துவிச்சக்கர வண்டிகள் [படங்கள்]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் இன்று (14/07/19) முல்லைத்தீவு மாவட்டத்துக்கான 50 துவிச்சக்கர வண்டிகளை 9 வது கட்டமாக முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. போரினால் …
-
இந்தியாஇலக்கியச் சாரல்இலங்கைஇலண்டன்
எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘நடுகல்’ கனடாவிலும் அறிமுகம் | ஈழத்தமிழர் அவலத்தை காட்டும் ஆவணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஎழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களது ‘நடுகல்’ நூல் கனடாவிலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வெளியீடு செய்யப்பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்த நடுகல் எமது வலிகளின் …
-
இலக்கியச் சாரல்இலங்கைகனடா
தீபச்செல்வனின் நடுகல் கனடாவில் அறிமுகமாகிறது | விமர்சனங்களை உடைத்து அடுத்த நடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்துவருட நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெற்று வந்த நிலையில் இலண்டனில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி பலரது கவனத்தைப் பெற்றது. இலண்டனில் இயங்கும் தமிழர் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
மத்திய இலண்டனில் மே 18 எழுச்சிப் பேரணியும் எழுச்சிக் கூட்டமும்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமத்திய இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் எழுச்சிப் பேரணி. தமிழ் இனத்தின் மறக்கமுடியாத வரலாற்று தினமாக மாறியுள்ள மே 18 ல் உலகமெங்குமுள்ள தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மத்திய இலண்டனில் …
-
இலண்டன்செய்திகள்
பிரித்தானியாவில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈழத்தமிழ் இனத்தின் மறக்க முடியாத மே 18 நினைவு நாள் உலகமெங்கிலும் நினைவு கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் நாளை பிரித்தானிய தமிழர் பேரவையினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகின்றது.