0
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.