Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுக்கொலை!

0 minutes read

இலங்கையில் இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் பொலிஸ் புள்ளிவிபரங்களின்படி இந்தத் தகவல் வெளியாளியுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய மேல் மாகாணத்தில் துப்பாக்கிச்சூட்டால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More