December 2, 2023 9:15 pm

இலங்கையில் இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுக்கொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் பொலிஸ் புள்ளிவிபரங்களின்படி இந்தத் தகவல் வெளியாளியுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய மேல் மாகாணத்தில் துப்பாக்கிச்சூட்டால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்