0
இந்தியா சென்றடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி இன்று கவுஹாத்தியில் துவங்குகிறது. இதில் இலங்கை அணி வெற்றியுடன் இந்த தொடரை துவங்கும் என நம்பப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் அனுபவ வீரர் மாத்யூஸின் வருகை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. மேலும் பாகிஸ்தானில் டி–20 தொடரை (3–0) வென்ற உற்சாகத்தில் இலங்கை அணி களமிறங்குகிறது. போலிங்க் அணி பெரும்பாலும் கேப்டன் மலிங்காவையே நம்பியுள்ளது.