Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

0 minutes read

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

சவுத்தம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ரி-20 தொடரில், ஏற்கனவே முதலில் நடைபெற்ற இரண்டு ரி-20 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில், இலங்கை அணி ஆறுதல் வெற்றியை நோக்கியும், இங்கிலாந்து அணி, இலங்கை அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பிலும் களமிறங்கவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More