11
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறைக்குப் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறைக்காக கடந்த மே 03ஆம் திகதி மூடப்படவிருந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து மூடப்பட்டன.
நன்றி – sapeer