Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்வரும் 18ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சைக்கான இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 18ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சைக்கான இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

1 minutes read

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.தெரிவு செய்யப்பட்ட 27 பாடசாலைகள் மதிப்பீட்டு நிலையங்களாக செயற்படும்

அவை மாத்தறை மஹாமாயா பெண்கள் வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி பெண்கள் கல்லூரி மற்றும் குருணாகலை சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயம் ஆகியவற்றை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More